பொதுப்பணி, தொழில்நுட்பம், அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். திருமணமாகாத ஆண்கள் பெண்கள் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் எழுத்து தேர்வுக்கான அனுமதி அட்டை ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் வழங்கப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதள லிங்கை அணுகவும்.
அக்னி வீரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…. ஏப்ரல் 22 கடைசி நாள்….!!!
Related Posts
கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை…. கேரள அரசு அதிரடி…!!
கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும்,…
Read moreசூப்பரோ சூப்பர்..! நிலவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில் விடவும் நாசா திட்டம்…!!
நிலாவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில்களை இயக்கவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றியடைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் நிலா குறித்த ஆராய்ச்சிக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா, டையமேக்னடிக்…
Read more