“இப்பத்தானே சார் வண்டியை நிப்பாட்டுனேன், அதுக்குள்ள ஜாமர் போட்டுட்டீங்களே!”… ஆத்திரத்தில் சொந்த ஸ்கோடா காரையே தீ வச்சு கொளுத்திய டிரைவர்..!!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் போக்குவரத்து காவல்துறையினரின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த கார் உரிமையாளர் ஒருவர், தனது சொந்த ஸ்கோடா காரையே தீயிட்டு கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் அவ்வப்போது விதிமுறைகளை மீறி…

Read more

Other Story