ஆசிரியைக்கு வளைகாப்பு நடத்திய மாணவர்கள்…. அந்த குழந்தையே சிரிச்சிருக்கும்…. நெகிழ்ச்சி வீடியோ…!!

கேரள மாநிலத்தில் கல்லூரி ஆசிரியை ஒருவருக்கு மாணவர்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது . அவர்களின் மனதில் பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் தான் இடம்பிடித்து வைத்திருக்கிறார்கள். ஆசிரியருக்கும் மாணவர்கள் இடையே உள்ள நட்பு மிகவும் வித்தியாசமானது.…

Read more

Other Story