நாடு முழுவதும் 1500 ரேஷன் கடைகளில் செல்ஃபி பாயிண்ட்களை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் செல்ஃபி பாயிண்ட்களை அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் பிரதமரின் செல்பி பாய்ண்டுகள் மூலம் பாஜகவுக்கு மைலேஜ் அதிகரிக்கப்படுவதே இதன் பின்னால் இருக்கும் திட்டம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளாவிலும் இதுபோன்று அம்மாநில அரசு செல்ஃபி பாயிண்ட்களை அமைப்பதற்கு அனுமதி மறுத்துள்ளது.
ரேஷன் கடைகளில் மோடி.. தமிழக அரசு எதிர்ப்பு…. பின்னால் இருக்கும் விஷயம் இதுதான்….!!!
Related Posts
பெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read moreசபரிமலை கோவில் பிரசாதத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்ப்பு…. வெளியான அறிவிப்பு…!!
சபரிமலை கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்க்கப்பட உள்ளது. இதனையடுத்து 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவித்துள்ளது. சமீபத்தில் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட ஏலக்காய் சேர்க்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த…
Read more