தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்ட செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக போக்குவரத்தை விதிமுறைகளில் ஈடுபடுவோரின் வீடு தேடிச்சென்று அபராத ரசீது கொடுக்கும் முறையை போலீசார் அமல் படுத்தி உள்ளனர். தற்போது சென்னையில் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என தெரிகின்றது.
தமிழகமே அலெர்ட்…. வீடு தேடி வருகிறது.. ஜாக்கிரதை….!!!
Related Posts
$40,000…. மொபைல் கேம் விளையாட தேவலாயப் பணமா….? பாதிரியார் கைது….!!
பென்சில்வேனியா – ல் பாதிரியார், ரெவரெண்ட் லாரன்ஸ் கோசாக், தனது மொபைல் கேமிங் பழக்கத்திற்கு நிதியளிப்பதற்காக தனது தேவாலயத்தில் இருந்து $40,000க்கு மேல் மோசடி செய்ததற்காக திருட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். சர்ச் கிரெடிட் கார்டுகளுடன் அவரது எண் இணைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து,…
Read moreதிடீர் தலைவலி…. மயங்கி விழுந்த வாலிபர்…. உடற்பயிற்சி கூடத்தில் மரணம்….!!!
வாரணாசியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் 32 வயது நபர் ஒருவர் கடுமையான தலைவலியால் இன்று உயிரிழந்தார். அந்த நபர் தரையில் விழும் முன் கைகளில் தலையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த காட்சிகள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அவருக்கு உதவி செய்ய மக்கள்…
Read more