தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனி தேர்வர்கள் பிப்ரவரி 24ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் ஹால் டிக்கெட் பெறலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
10ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு… நாளை(பிப்..24) ஹால் டிக்கெட் வெளியீடு…!!!
Related Posts
மாணவர்களின் மனநலன்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….!!!
நீதிமன்ற உத்தரவுப்படி மாணவர்களின் மன நலனை உறுதி செய்யும் வகையில் வருடாந்திர சோசியல் ஆடிட் நடத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு உடல் ரீதியிலான தண்டனைகள் வழங்கப்படுகிறது, மனரீதியில் பாதிப்பிற்கு ஆளாகிறார்களா, பிரிவினையை…
Read moreமுதல்வர் ஸ்டாலின் வருகை… நாளை முதல் மே 4 வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத்தடை…. வெளியான அதிரடி உத்தரவு…!!!
தமிழகம் முதல்வர் ஸ்டாலின் நாளை குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார். அவர் மே 4-ம் தேதி வரை அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க இருக்கிறார். அதற்காக நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து…
Read more