தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனி தேர்வர்கள் பிப்ரவரி 24ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் ஹால் டிக்கெட் பெறலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
10ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு… நாளை(பிப்..24) ஹால் டிக்கெட் வெளியீடு…!!!
Related Posts
10ம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு… துணைத் தேர்வு தேதி அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் 1164 அரசு பள்ளி மாணவர்கள் 100க்கு 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு வருகின்ற ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என…
Read more12th மாணவர்கள்…. மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியானது. மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதிப்பேன் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விடைத்தாள் நகல் பெறுவதற்கான…
Read more