மார்ச் மாதத்தில் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 3, 10, 17, 24, 31 ஆம் தேதி என ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளும், 9 ஆம் தேதி இரண்டாவது, 23 ஆம் தேதி நான்காவது சனிக்கிழமையும், 29ஆம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக தொகை தேவைப்படுபவர்கள், வங்கி செல்பவர்கள் இதற்கு ஏற்ப உங்கள் நிதி சேவைகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.