மார்ச் மாதத்தில் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 3, 10, 17, 24, 31 ஆம் தேதி என ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளும், 9 ஆம் தேதி இரண்டாவது, 23 ஆம் தேதி நான்காவது சனிக்கிழமையும், 29ஆம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக தொகை தேவைப்படுபவர்கள், வங்கி செல்பவர்கள் இதற்கு ஏற்ப உங்கள் நிதி சேவைகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
வெயிலுக்கு பிரேக் – தமிழ்நாட்டில் வரும் 7 நாட்களுக்கு மழை….!!
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் பலருக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவ்வப்போது பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சென்னை மற்றும் கோவை…
Read moreBREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!
சிவகாசி அருகே இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வந்து பயங்கர வெடி விபத்து…
Read more