மார்ச் மாதத்தில் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 3, 10, 17, 24, 31 ஆம் தேதி என ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளும், 9 ஆம் தேதி இரண்டாவது, 23 ஆம் தேதி நான்காவது சனிக்கிழமையும், 29ஆம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக தொகை தேவைப்படுபவர்கள், வங்கி செல்பவர்கள் இதற்கு ஏற்ப உங்கள் நிதி சேவைகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
ALERT: மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும்…. அவசர உத்தரவு…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் வருகின்ற…
Read moreதிரைப்படக் கல்லூரி – மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு..!!!!
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் 2024-25 ஆம் கல்வியாண்டு இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை காண விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை வழங்கப்பட்டிருந்தது. அதனைப் போலவே பூர்த்தி…
Read more