தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளை வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக காலை 11 மணி முதல் 3 மணி வரை வெயில் கொளுத்தி எடுக்கும் என்பதால் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர் வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது. மேலும் மோர், ஜூஸ் மற்றும் இளநீர் போன்ற குளிர்பானங்களை அதிகமாக அருந்தவும்.
காலை 11 – மதியம் 3 மணி வரை யாரும் வெளியே வராதீங்க… தமிழகத்திற்கு வந்தது எச்சரிக்கை…nnn
Related Posts
+2 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 35 பேர் 100% மதிப்பெண் எடுத்து அசத்தல்….!!!
தமிழகத்தில் தற்போது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் 397 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனைப் படுத்துள்ளது. அதன் பிறகு வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று…
Read moreBreaking: தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி முடிவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்…!!!
தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி 92.37% மாணவர்களும், 96.44 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் பிறகு 12ஆம் வகுப்பு தேர்ச்சி முடிவில்…
Read more