தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனி தேர்வர்கள் பிப்ரவரி 24ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் ஹால் டிக்கெட் பெறலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு… இன்று ஹால் டிக்கெட் வெளியீடு…. ரெடியா இருங்க….!!!
Related Posts
அனைத்து வயதினரும் ORS பருகலாம்… பொது சுகாதாரத்துறை அறிவுரை….!!!
தமிழகத்தில் அதிக வெப்பம் ஏற்பட்டுள்ளதால் அனைத்து வயதினரும் ORS கரைசலை பருகலாம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. உடலில் உப்பு சத்து குறைவதை மீட்க ORS பயன்படுத்தப்படுவதாகவும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன்…
Read moreமே 1 வெயில் கொளுத்தும்…. தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்….!!!!
வட தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு மே 1ஆம் தேதி ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். இந்த நிலையில் இன்று முதல் மே 1 வரை வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…
Read more