பாஜக ஆட்சிக்கு வந்தால் காமராஜர் பெயரில் மாவட்டம் தோறும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எதையுமே செய்யவில்லை. அரசுப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாத காரணத்தால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலைமை உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் மாவட்டத்திற்கு இரண்டு நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் காமராஜர் பெயரில் பள்ளிகள்… அதிரடி காட்டும் அண்ணாமலை…!!!
Related Posts
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இதெல்லாம் செய்யுங்க…. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை…!!
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் எந்தெந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார் . கோவிஷீல்டு ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு மாரடைப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் என்று அதை தயாரித்த நிறுவனமே தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தமிழக…
Read moreதிமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வெட்டிக் கொலை…. பெரும் பரபரப்பு…!!
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கலைவாணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திருவிடைமருதூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தவர் கலைவாணன். நெய்குன்னம் கிராமத்தைச் சேர்ந்த இவர் நேற்று இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச…
Read more