நாளை முதல்…. சற்றுமுன் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழக நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு, அது நாளை முதல் நனவாக வேண்டும், அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்கள் திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பட்ஜெட் நிதியை மட்டுமின்றி நீதியையும் குறிப்பாக சமூக…

Read more

எத்தனை பேர் வேண்டுமாலும் வரட்டும் நாங்க தயாரா இருக்கோம்…. அமைச்சர் சீதக்கா அதிரடி….!!!

மேடாரம் கண்காட்சிக்கு எத்தனை லட்சம் பேர் வந்தாலும் வசதி செய்து தரப்படும் என்று அமைச்சர் சீதக்கா தெரிவித்தார். கண்காட்சிக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், அமைச்சர்கள் பொங்குலேடி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, தொண்டர் சுரேகா ஆகியோருடன்…

Read more

மின்வாரியம் மெகா செய்தி அறிவிப்பு… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!!!

தமிழ்நாடு மின்வாரியம் செயலி ஒன்று செயல் இரண்டு என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இனி ஒரே செயலியில் மின் கட்டணம் மற்றும் புகார்களை பதிவு செய்ய முடியும். https://play.google.com/store/apps/details?id=com.tneb.tangedco இந்த இணைப்பில் சென்று இதற்கான பிரத்தியக செயலியை உங்களுடைய…

Read more

தமிழகத்தில் பாரத் அரிசி விற்பனை தொடக்கம் எப்போது?… இதனை வாங்க என்ன ஆவணம் தேவை?… இதோ முழு விவரம்…!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் சாமானிய மக்களை கவரும் விதமாக அனைத்து மாநிலங்களுக்கும் 29 ரூபாய்க்கு பாரத் அரிசியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பாரத் அரிசி இந்த வாரம் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில்…

Read more

60 ஆயிரம் பேருக்கு அரசுப் பணி…. அசத்தும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் 60 ஆயிரத்து 567 பேருக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. டி என் பி எஸ் சி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட முகமைகள் மூலம் 2024 ஜனவரி…

Read more

தமிழகத்தில் இனி எல்லா நிகழ்ச்சிகளிலும்… அமைச்சர் உதயநிதி அதிரடி….!!!

யார் எந்த தடை போட்டாலும் தமிழ்த்தாய் வாழ்த்து எங்களுக்கு முக்கியமானது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா என அண்ணா கேட்டார், அதை தற்போது ஆளுநர் மெய்ப்பித்து வருகிறார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என…

Read more

தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கு இன்று (பிப்..19) ஹால் டிக்கெட் வெளியீடு… தேர்வுத்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரையும் பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை எழுத உள்ள தனித்தேர்ர்களுக்கான…

Read more

ரூ.1,000லிருந்து ரூ.1,500ஆக உயர்வு: முக்கிய தகவல்…!!!

முதியோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையை 1500 ரூபாயாகவும், மற்றவர்களுக்கு 1200 ரூபாயாகவும் அரசு உயர்த்தியது. அந்த மாதத்தில் இருந்தே இதுவரை…

Read more

தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது…. மின்வாரியம் சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகம் முழுவதும் பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் கோடை காலத்தில் மின்தடை இருக்காது என்று மின்சார வாரியம் உறுதி அளித்துள்ளது. பள்ளி கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தடையில்லாமல் மின்சாரம் வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து…

Read more

சட்ட ஆராய்ச்சி படிப்புக்கு பிப்ரவரி 29 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையில் ஆராய்ச்சி படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலையில் 2021-22 ஆம் கல்வியாண்டில் சட்ட ஆராய்ச்சியை ஊக்குவிக்க 132 மாணவர்கள் ஆராய்ச்சி துறையில் அனுமதிக்கப்பட்டனர். வரும் கல்வி ஆண்டில் ஆராய்ச்சி படிப்பில் 96…

Read more

3 நாள் பயிற்சி… ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

சொந்த youtube சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் youtube சேனலை பயன்படுத்தி தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் “அழகு கலை பயிற்சி” குறித்த மூன்று நாள் பயிற்சி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த பயிற்சியில் 18…

Read more

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்… இனி இந்த டென்ஷன் இருக்காது… தமிழக அரசின் பலே திட்டம்…!!!

தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் ஏற்கனவே பறக்கும் பாலம் அமைக்கும் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டு அதன் பிறகு கைவிடப்பட்டது. இந்த நிலையில் மதுரை நெல்பேட்டை முதல் விமான நிலையம்…

Read more

மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கல்வி கடன்… முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், சிறுபான்மையினர் மாணவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை கல்வி கடன் வழங்கப்படும் என்றும் பள்ளிகள் மற்றும் தர்காக்களுக்கான மானியம் 10 கோடியாக…

Read more

12 ஆம் வகுப்பு தேர்வு: பிப்.20 முதல் ஹால் டிக்கெட்…. தேர்வுத்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு ஹால் டிக்கெட்டை பிப்ரவரி 20 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பிப்ரவரி 20ஆம் தேதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்து…

Read more

தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் முதல் டாஸ்மாக் கடைகளில்…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை ஏப்ரல் மாதம் முதல் மாநிலம் முழுவதும் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் காலி பாட்டில்களை கொடுத்தால் பத்து ரூபாய் திரும்ப வழங்கப்பட்டது. இதற்கு…

Read more

“அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000″…. தமிழகத்தில் புதிய அதிரடி….!!!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உறுதியளித்துள்ளார். திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை சில குடும்ப தலைவிகளே பெறுவதாகவும் பலருக்கும் கிடைக்காமல் உள்ளதாகவும்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(பிப்..17) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. உடனே நோட் பண்ணுங்க….!!!

சேலம்: உடையாப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், நாமமலை அடிவாரம், குட்டிக்கரடு, நெசவாளர் காலனி, ஸ்ரீநகரம், சாஸ்திரி நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம்…

Read more

வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் பெற பிப்..29 கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் பெற வருகின்ற பிப்ரவரி 29ஆம் தேதி கடைசி நாள் என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார். அங்கீகாரம் இல்லாத மனை பிரிவு மற்றும் மனைகளை வன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ்…

Read more

பிரதமரின் தமிழகம் வருகை தேதியில் மாற்றம்…. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.!!

பிரதமரின் தமிழகம் வருகை தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார் சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் தமிழகம் வருவது உறுதி, தேதி மட்டும் மாற…

Read more

50,000 பணியிடங்கள்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமில் பேசிய முதல்வர், ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் பணியிடங்களை நிரப்பும் வகையில் இன்று 1598 பேருக்கு…

Read more

BREAKING: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளிக்கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல் (2024-25) விருப்பப் பாடத்திற்கான மதிப்பெண் (35 மார்க்), இனி தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது விருப்பப் பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு…

Read more

தமிழகத்தில் தனித்தேர்வர்களுக்கு 19 ஆம் தேதி ஹால் டிக்கெட்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரையும் பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை எழுத உள்ள தனித்தேர்ர்களுக்கான…

Read more

தமிழகத்தில் இன்று 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… போக்குவரத்து துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் வெளியூர்களுக்கான பேருந்து பயணங்களுக்கு கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் புதிதாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்…

Read more

இளைஞர்களே…. தமிழகம் முழுவதும் நாளை 17 மாவட்டங்களில்…. மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்….!!!

முன்னாள் முதல்வர் கருணாநிதியை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம், கடலூர், வேலூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், நாமக்கல், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கரூர், ராமநாதபுரம், திருவள்ளூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி…

Read more

இன்னும் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவில்லையா?…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு இன்று காலையிலிருந்து மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான குறுஞ்செய்தி பெண்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படுகிறது. இதில் இன்னும் சில பேருக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லை என…

Read more

1- 9ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு தேதி மாற்றம்?…. வெளியாகப்போகும் அறிவிப்பு….!!!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியான உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும். ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. இதனால் முன்கூட்டியே…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க பிப்..29 கடைசி நாள்….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் பலரும் படித்து வரும் நிலையில் அவர்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டும் அரசு சார்பாக கல்வி…

Read more

தமிழகத்தில் சாலை விபத்துகளில் 18,074 பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி தகவல்….!!

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான சாலை விபத்து குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை மற்றும் கோவையில் 3 ஆயிரத்து 642 விபத்துக்கள் நடந்துள்ள நிலையில் கோவையில் 1040 பேரும், சென்னையில் 504 பேரும் உயிரிழந்துள்ளனர். சேலத்தில் 3174 விபத்துகளில்…

Read more

தமிழகம் முழுவதும் சிறப்பு கல்விக் கடன் முகாம்…. மாணவர்களே உடனே கிளம்புங்க….!!!

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இன்று சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கல்வி கடன் தேவைப்படும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பலனடைய தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த முகாமுக்கு வரும் மாணவர்கள்…

Read more

BREAKING: வங்கிக் கணக்கில் ரூ.1000 வந்தது, செக் பண்ணுங்க….!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தகுதியான குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் இன்று வரவு வைக்கும் பணி…

Read more

தலா ரூ.1000.. ஆசிரியர்களுக்கு GOOD NEWS…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 50 வயதிற்கும் மேல் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. முழு உடல் பரிசோதனைக்காக ஒரு ஆசிரியருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 16 வகையான மருத்துவ…

Read more

“ஒரு நாள் சம்பளம் கட்”… அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை……!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ள தமிழக அரசு, ஊழியர்களின் வருகை பதிவு குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் இனி?…. மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்ட…

Read more

அரசு பள்ளிகளில் இனி ஆன்லைன் வழி அட்மிஷன்… தமிழக அரசின் அசத்தல் திட்டம்….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர் செயல் கையில் குளறுபடிகளை தடுக்க ஆன்லைன் வழி செயற்கை முறையை கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் அரசு சார்பில் தனியார் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு…

Read more

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… புதிதாக 4000 பேருந்துகள்…. அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு புதிதாக 4000 பேருந்துகள் வாங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பண்டிகை காலங்களில் சில சமயம் பேருந்து கிடைக்காமல் பயணிகள் அவதிக்குள்ளாகும் சூழல் ஏற்படுவதால் தமிழக அரசு நிதியில் புதிதாக 2000 பேருந்துகள்…

Read more

BREAKING: மகளிருக்கு ரூ.1000… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தகுதி வாய்ந்த 1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையாக மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். புதுமைப்பெண் திட்டத்தில் 2.73 லட்சம் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதால் கல்லூரிகளில் சேரும்…

Read more

ரேஷன் அட்டையில் இருந்து பெயர் நீக்கம்…. தமிழக அரசு விளக்கம்….!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டையில் பெயரிடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகை சரிபார்ப்பை உடனே மேற்கொள்ள வேண்டும் எனவும் இல்லை என்றால் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கப்படும் எனவும் தகவல் வெளியானது. இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கைவிரல் ரேகை…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கைரேகை பதிவு கட்டாயம்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் நடைபெறும் குளறுபடி தவிர்ப்பதற்காக ரேஷன் கார்டுகளில் இருக்கும் உறுப்பினர்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்தால் மட்டுமே…

Read more

தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய எச்சரிக்கை… உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா…??

கர்நாடக மாநிலத்தில் கியாசனூர் ஃபாரஸ்ட் நோயால் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மூன்று முதல் எட்டு நாட்கள் வரை காய்ச்சல், தலைவலி, வாந்தி, கடும் உடல் வலி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளிலும்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறை தேர்வு தொடங்குகிறது. தேர்வில் ஏதேனும் புகார்கள் கிடைக்கப்பெற்றால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுப்பு ஏற்க நேரிடும். எனவே கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.…

Read more

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

TNPSC, TRB உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு கட்டணம் இல்லை இலவச பயிற்சி வகுப்புகளுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க பிப்ரவரி 12-ம் தேதி இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி…

Read more

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு… விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…!!!

TNPSC, TRB உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு கட்டணம் இல்லை இலவச பயிற்சி வகுப்புகளுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க பிப்ரவரி 12-ம் தேதி நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி…

Read more

இன்னும் 4 நாட்களில் வங்கி கணக்கில் ரூ.1000… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வருகின்ற 15-ம் தேதி அதாவது இன்னும் நான்கு நாட்களில் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மறுநாளே பிப்ரவரி 16ஆம் தேதி மாநில முழுவதும் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில்…

Read more

BREAKING: பிப்ரவரி 16 முதல் 3 நாட்களுக்கு…. அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் பிப்ரவரி 16 முதல் 18ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு திமுக அரசின் சாதனை மற்றும்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு… பறந்தது அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக் கூடாது என்று உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் விற்பனை முடிந்ததும் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்யும் பணியை மேற்கொள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்…

Read more

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வில் 2 வகை வினாத்தாள்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு வருகின்ற மார்ச் 1ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது செய்முறை தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் இரண்டு…

Read more

10 நாட்கள் பயிற்சி… ப்ளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.1000 …. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்நுட்பம் பாடப்பிரிவில் பயிலும் பிளஸ் டூ மாணவர்களுக்கு 10 நாட்கள் இன்டர்ன்ஷிப் (அக பயிற்சி) வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகளை நிறைவு செய்யும் ஒவ்வொரு மாணவருக்கும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.…

Read more

மக்களே உஷார்… சமூக வலைத்தளங்களை யூஸ் பண்றீங்களா?… தமிழக காவல்துறை எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பிரபலங்களைப் போல் போலி கணக்கு தொடங்கி ஏமாற்றுவது அதிகரித்துள்ளதாக தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பேஸ்புக், எக்ஸ், whatsapp தளங்களில் தெரிந்தவர்கள் போல…

Read more

தமிழ்நாடு பேருந்து பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… அசத்தல் அறிவிப்பு…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கிருந்து தான் செல்ல வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பி வந்தது. இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கின்…

Read more

கூட்டுறவு நிறுவனங்களில் கல்விக்கடன் உச்சவரம்பு 5 லட்சமாக உயர்வு… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கல்வி கடனுக்கான உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நலனை கருதி கூட்டுறவு நிறுவனங்கள் வழங்கும் கடன் உச்சவரம்பு உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம்…

Read more

Other Story