தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் முதல் டாஸ்மாக் கடைகளில்…. வெளியானது அறிவிப்பு…!!!
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை ஏப்ரல் மாதம் முதல் மாநிலம் முழுவதும் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் காலி பாட்டில்களை கொடுத்தால் பத்து ரூபாய் திரும்ப வழங்கப்பட்டது. இதற்கு…
Read more