தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு புதிதாக 4000 பேருந்துகள் வாங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பண்டிகை காலங்களில் சில சமயம் பேருந்து கிடைக்காமல் பயணிகள் அவதிக்குள்ளாகும் சூழல் ஏற்படுவதால் தமிழக அரசு நிதியில் புதிதாக 2000 பேருந்துகள் வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். மேலும் ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் கூடுதலாக 2000 பேருந்துகள் வாங்க உள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… புதிதாக 4000 பேருந்துகள்…. அசத்தல் அறிவிப்பு…!!!
Related Posts
அதிரவைத்த மர்மமரணம்: ஜெயக்குமாரின் உடல் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு…..!!!
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்து கிடந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் உடற்கூறு ஆய்வில் எடுக்கப்பட்ட கல்லீரல், இரைப்பை, நுரையீரல்,…
Read more“ஹலோ சார்…. எனக்கு ஒரு டவுட்…” +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழிகாட்டு எண் வெளியீடு…!!
+2 மாணவர்களின் உயர்கல்விக்கு உதவிடும் வகையில் வழிகாட்டு எண்ணை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை. தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. இந்நிலையில் மாணவர்கள் விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது…
Read more