தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு புதிதாக 4000 பேருந்துகள் வாங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பண்டிகை காலங்களில் சில சமயம் பேருந்து கிடைக்காமல் பயணிகள் அவதிக்குள்ளாகும் சூழல் ஏற்படுவதால் தமிழக அரசு நிதியில் புதிதாக 2000 பேருந்துகள் வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். மேலும் ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் கூடுதலாக 2000 பேருந்துகள் வாங்க உள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… புதிதாக 4000 பேருந்துகள்…. அசத்தல் அறிவிப்பு…!!!
Related Posts
பதவி பறிப்பு?…. இளைஞர் அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த உதயநிதி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும் நிலையில் அடிக்கடி கட்சி தலைமையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் செயல்பாடுகள்…
Read moreஅரசு பாலிடெக்னிக் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…..!!!
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான இணைய வழி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் ஆகிய பாடங்களுடன் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு அதன் பிறகு இரண்டு…
Read more