இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பிரபலங்களைப் போல் போலி கணக்கு தொடங்கி ஏமாற்றுவது அதிகரித்துள்ளதாக தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பேஸ்புக், எக்ஸ், whatsapp தளங்களில் தெரிந்தவர்கள் போல பண உதவி கேட்டால் அவர்களுக்கு போன் செய்து விசாரித்துவிட்டு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் தேசிய சைபர் கிரைம் புகார் இணையதளத்தில் 1376 புகார்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களே உஷார்… சமூக வலைத்தளங்களை யூஸ் பண்றீங்களா?… தமிழக காவல்துறை எச்சரிக்கை…!!
Related Posts
கல்லூரி மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி…??
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள்,…
Read moreபாலியல் வழக்கு…. காதல் மன்னன் காசியின் நண்பர் சிக்கினார்….!!!
நாகர்கோவிலை சேர்ந்த காசி பல பெண்களை வலையில் வீழ்த்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் பதிவான நிலையில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட காசியின் நண்பர் ராஜேஷ்…
Read more