“பெற்ற குழந்தையை தெருவில் வீசிய நர்ஸ்!”.. ரகசிய பிரசவம்.. அக்கா கணவருடன் கள்ள உறவா..? கொன்று வீசியது ஏன்..? அதிரவைத்த பின்னணி..!!

நாகர்கோவில் அருகே பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று தெருவில் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனை நர்சுதான் குழந்தையை வீசிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அந்தப் பெண்ணின்…

Read more

சப்-இன்ஸ்பெக்டரை உல்லாசத்திற்கு அழைத்த 3 பேர்… அறைக்குள் அரைகுறை ஆடையில் இளம்பெண்… கடைசியில் காத்திருந்த டிவிஸ்ட்..!!

நாகர்கோவில் வடசேரி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் லட்சுமணன். இவர் குற்றங்களை கண்காணிப்பதற்காக நேற்று முன்தினம் நீதிமன்ற சாலையில் காவலர் சீருடை இல்லாமல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது லட்சுமணன் அங்கே தனியாக நின்று கொண்டிருந்ததை…

Read more

பாலியல் வழக்கு…. காதல் மன்னன் காசியின் நண்பர் சிக்கினார்….!!!

நாகர்கோவிலை சேர்ந்த காசி பல பெண்களை வலையில் வீழ்த்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் பதிவான நிலையில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட காசியின் நண்பர் ராஜேஷ்…

Read more

ஜனவரி 4 முதல் சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் மற்றும் நாகர்கோவில் இடையே ஜனவரி 4ஆம் தேதி முதல் வியாழக்கிழமை தோறும் சிறப்பு வந்தே பாரத் திரையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு வந்தே…

Read more

Other Story