இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பிரபலங்களைப் போல் போலி கணக்கு தொடங்கி ஏமாற்றுவது அதிகரித்துள்ளதாக தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பேஸ்புக், எக்ஸ், whatsapp தளங்களில் தெரிந்தவர்கள் போல பண உதவி கேட்டால் அவர்களுக்கு போன் செய்து விசாரித்துவிட்டு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் தேசிய சைபர் கிரைம் புகார் இணையதளத்தில் 1376 புகார்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களே உஷார்… சமூக வலைத்தளங்களை யூஸ் பண்றீங்களா?… தமிழக காவல்துறை எச்சரிக்கை…!!
Related Posts
23 நாய் இனங்கள் மீதான தடை உத்தரவு நிறுத்தி வைப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!
23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை திரும்பப் பெற்றுள்ளது. சிறுமியை நாய் தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி ராட்வெய்லர் உள்ளிட்ட 23 நாய் இனங்களை வளர்க்க நேற்று தடை…
Read moreBREAKING: பொதுத்தேர்வு மாணவர்களுக்கு…. நடிகர் விஜய் சூப்பர் அறிவிப்பு…!!!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தமிழக வெற்றி கழக…
Read more