தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் 60 ஆயிரத்து 567 பேருக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. டி என் பி எஸ் சி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட முகமைகள் மூலம் 2024 ஜனவரி மாதம் வரை 27,858 பேருக்கும், அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 32, 709 பேருக்கும், நீதித்துறையில் 5 ஆயிரத்து 981 பேருக்கும், பள்ளிக்கல்வித்துறையில் 1847 பேருக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
60 ஆயிரம் பேருக்கு அரசுப் பணி…. அசத்தும் தமிழக அரசு…!!!
Related Posts
BREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read moreவிடைத்தாள் நகல்கள் பெறும் வசதி அறிமுகம்…. மே 15 -20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மே 15 -20ஆம் தேதி வரை, 10ஆம் வகுப்பு மாணவர்கள்…
Read more