முன்னாள் முதல்வர் கருணாநிதியை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம், கடலூர், வேலூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், நாமக்கல், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கரூர், ராமநாதபுரம், திருவள்ளூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி சனிக்கிழமை ஆன நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் கூடுதல் விவரங்களுக்கு 04362 – 237037  என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.