தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 50 வயதிற்கும் மேல் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. முழு உடல் பரிசோதனைக்காக ஒரு ஆசிரியருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 16 வகையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1,06,985 ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு ஆசிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தலா ரூ.1000.. ஆசிரியர்களுக்கு GOOD NEWS…. தமிழக அரசு அதிரடி….!!!
Related Posts
ஜூன் மாதம் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கும்…
Read more1 கோடி முறை கோவிந்தா நாமம் எழுதி மாணவி சாதனை…. திருமலையில் விஐபி தரிசனம்…!!!
ஒரு கோடி முறை “கோவிந்த கோடி”எழுதிய கீர்த்தனா என்ற பெண் திருமலையில் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். 2023 நவராத்திரியில் எழுத தொடங்கியதாக தெரிவித்த அவர் சிறுவயது முதலே ஏழுமலையானை இரு வேலையும் வழிபடுவதாக கூறினார். ஆன்மீகத்தை வளர்க்க கோவிந்த…
Read more