பள்ளி மாணவர்களின் நலனை கருதி கொண்டு மத்திய அரசானது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் பட்டப்படிப்புகளில் சேரவுள்ள மாணவர்களுக்கான சிறப்பு ‘கல்விக்கடன் முகாம்களை’ நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் அரசு நடத்துகிறது.

இதில், ஆதார், சாதிச்சான்று, ஆண்டு வருமான சான்று, மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி கட்டண விவரம், கலந்தாய்வு கடிதம், நுழைவுத் தேர்வு முடிவுகள், கல்லூரி கட்டண விபரம், வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும். கல்விக்கடன் தேவைப்படும் மாணவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.