தமிழகத்தில் தகுதி வாய்ந்த 1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையாக மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். புதுமைப்பெண் திட்டத்தில் 2.73 லட்சம் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதால் கல்லூரிகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. கடன் உத்திரவாத திட்டம் மூலம் முந்தைய ஆண்டை விட 203 சதவீதம் அதிக கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
BREAKING: மகளிருக்கு ரூ.1000… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!
Related Posts
கல்லூரி மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி…??
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள்,…
Read moreபாலியல் வழக்கு…. காதல் மன்னன் காசியின் நண்பர் சிக்கினார்….!!!
நாகர்கோவிலை சேர்ந்த காசி பல பெண்களை வலையில் வீழ்த்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் பதிவான நிலையில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட காசியின் நண்பர் ராஜேஷ்…
Read more