தமிழகத்தில் தகுதி வாய்ந்த 1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையாக மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். புதுமைப்பெண் திட்டத்தில் 2.73 லட்சம் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதால் கல்லூரிகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. கடன் உத்திரவாத திட்டம் மூலம் முந்தைய ஆண்டை விட 203 சதவீதம் அதிக கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
BREAKING: மகளிருக்கு ரூ.1000… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!
Related Posts
BREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read moreவிடைத்தாள் நகல்கள் பெறும் வசதி அறிமுகம்…. மே 15 -20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மே 15 -20ஆம் தேதி வரை, 10ஆம் வகுப்பு மாணவர்கள்…
Read more