தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கிய நிலையில், அப்போது அரசின் உரையைப் படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அரசின் முறையை முழுமையாக வாசித்தார். இந்த நிலையில் சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை அவருக்கு அருகே அமர்ந்திருந்த ஆளுநர் அவை நிறைவடையும் முன்பே அங்கிருந்து வெளியேறினார். அதன் பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்ட இன்றைய அவை அலுவல்கள் நிறைவு பெற்றது. ஆளுநர் தனது வாகனத்தில் ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர்…. அவையில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஆளுநர்….!!!
Related Posts
கல்லூரி மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி…??
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள்,…
Read moreபாலியல் வழக்கு…. காதல் மன்னன் காசியின் நண்பர் சிக்கினார்….!!!
நாகர்கோவிலை சேர்ந்த காசி பல பெண்களை வலையில் வீழ்த்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் பதிவான நிலையில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட காசியின் நண்பர் ராஜேஷ்…
Read more