மின்வாரியம் மெகா செய்தி அறிவிப்பு… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!!!

தமிழ்நாடு மின்வாரியம் செயலி ஒன்று செயல் இரண்டு என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இனி ஒரே செயலியில் மின் கட்டணம் மற்றும் புகார்களை பதிவு செய்ய முடியும். https://play.google.com/store/apps/details?id=com.tneb.tangedco இந்த இணைப்பில் சென்று இதற்கான பிரத்தியக செயலியை உங்களுடைய…

Read more

இனி அனைத்து சேவைகளும் ஒரே செயலியில்… மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் மின்வாரிய களப்பணிகளை கண்காணிப்பதற்கான புதிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மின் இணைப்பை துண்டித்தல், மீண்டும் இணைப்பு வழங்குதல், பழுதான மீட்டர்களை மாற்றுதல் மற்றும் நுகர்வோர் அழிக்கும் புகார்கள் உள்ளிட்ட ஏழு சேவைகள் தொடர்பான தரவுகள் மற்றும் புகைப்படங்களை பதிவு…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செக் வைத்த அரசு… இனி யாரும் தப்ப முடியாது… ஏப்ரல் மாதம் முதல் அமல்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் இயங்கி வரும் 112 பள்ளிகளில் சுமார் 5500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மாநிலத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவது…

Read more

ரயில் பயணிகளுக்கு புதிய செயலி அறிமுகம்…. இனி எந்த சிரமமும் இருக்காது… வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இப்படி பயணம் செய்பவர்கள் சில நேரங்களில் அவசரமாக ரயிலை பிடித்து சாதாரண பெட்டியில் பயணம் செய்வார்கள். இது போன்ற சூழலில் அபராதம் விதிக்கப்படும். இதற்கு ரயில்வே மூலம் மக்களுக்கு சிறப்பு…

Read more

ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட் வசதி…. ஒரே நேரத்தில் பல சேவைகள்…. புதிய செயலி அறிமுகம்…!!!!

இந்தியாவின் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயிலில் வசதிகள் அதிகம் மற்றும் கட்டணம் குறைவு என்பதால் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்கிறார்கள். இதனால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே நிர்வாகமும் அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.…

Read more