தமிழகத்தில் ரேஷன் பொருட்களை கடத்துவோர் மற்றும் பதுக்குவோர் மீது 1800 599 5950 என்ற எண்ணில் புகார் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் பொருட்களை பலரும் கடத்தி விற்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவர்களை பிடிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜனவரி மாதத்தில் மட்டும் பொருட்களை கடத்திய 835 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ரேஷன் பொருட்களை கடத்தினால் இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
எதிர்பாராத விபத்து: மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி…!!!
காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில், சவுக்கு சங்கரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு அழைத்துச் சென்றனர். கோவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் லாரி மோதியதில், சவுக்கு சங்கர்…
Read more“தமிழக அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலிபணியிடங்கள்”…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக சமூக வலை தளங்களில் செய்தி ஒன்று தீயாக பரவி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் முத்திரையுடன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் 5 ஆண்டுகால…
Read more