ஆசிரியர் பணியிடங்களில் நேரடி நியமனங்களுக்கான வயது வரம்பை தளர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பு பொது பிரிவினருக்கு 53 எனவும் இதர பிரிவினருக்கு 58 எனவும் மாற்றப்பட்டுள்ளது. வயது உச்சவரம்பு தளர்த்தப்படும் என கடந்த மாதம் முதல்வர் அறிவித்திருந்த நிலையில் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக அதிகபட்ச வயது பொது பிரிவினருக்கு 40 மற்றும் விவர பிரிவினருக்கு 45 என இருந்தது குறிப்பிடத்தக்கது
BREAKING: ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு தளர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
ஜூன் மாதம் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கும்…
Read more1 கோடி முறை கோவிந்தா நாமம் எழுதி மாணவி சாதனை…. திருமலையில் விஐபி தரிசனம்…!!!
ஒரு கோடி முறை “கோவிந்த கோடி”எழுதிய கீர்த்தனா என்ற பெண் திருமலையில் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். 2023 நவராத்திரியில் எழுத தொடங்கியதாக தெரிவித்த அவர் சிறுவயது முதலே ஏழுமலையானை இரு வேலையும் வழிபடுவதாக கூறினார். ஆன்மீகத்தை வளர்க்க கோவிந்த…
Read more