தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் இந்த தேர்வு குறித்த அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிட்டுள்ளனர். 40 நிமிடம் நடைபெறும் இந்த தேர்வில் 25 வினாக்கள் இடம்பெற்று இருக்கும். மாதம் ஒருமுறை ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த தேர்வை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…. பிப்ரவரி 26 முதல் திறன்வழி மதிப்பீட்டு தேர்வு…!!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more