சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஆசிரியர்களின் போராட்டத்தால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்குமா என கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும். எனவே மாணவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று பள்ளிகள் இயங்குமா?… சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
Related Posts
ஏற்காட்டு மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி…. உரிய இழப்பீடு வழங்க மத்திய மந்திரி கோரிக்கை…!!
தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குளிரான இடங்களுக்கு சுற்றுலா செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஏற்காட்டில் இருந்து சுற்றுலா பேருந்து ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து மலைப்பாதையில் 11-வது…
Read moreதொடர் விடுமுறை…. மே 3 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி மே 3, 4, 5 ஆகிய தேதிகளில் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.…
Read more