சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஆசிரியர்களின் போராட்டத்தால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்குமா என கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும். எனவே மாணவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று பள்ளிகள் இயங்குமா?… சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more