தமிழகத்தில் அரசு பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையும் இல்லை, அரூர் சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்ற வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாட்டு இறைச்சியுடன் பயணம் செய்த பெண்ணை அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இறக்கிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. போக்குவரத்து கழகம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல தடையில்லை… தமிழக அரசு…!!!
Related Posts
தமிழ்நாட்டுல இருக்கிறவர்களுக்கு அறிவே இல்ல… தங்கர் பச்சான் பரபரப்பு பேச்சு…!!!
இயக்குனரும் நாடாளுமன்ற வேட்பாளருமான தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள வீடியோவில், கடலூர் மாவட்டத்தில் அதிகமாக முந்திரி பழம் விளைச்சல் இருக்கும். இந்த முந்திரி பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது கூட தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு சுத்தமாக…
Read moreஎம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரி… மே 2 முதல் விண்ணப்பம்…. அறிவிப்பு…!!!
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் நடப்பு கல்வி ஆண்டில் சேர மே 2 முதல் மே 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மே 2 நாளை முதல் மே…
Read more