மனைவியை கொன்று சிறை சென்று வந்த நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூரில் லட்சுமண ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமண ராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

பணம் கேட்டு தகராறு…. வட மாநில தொழிலாளி அடித்து கொலை…. கோவையில் பயங்கர சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குறிச்சி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று ராம் சரவணம்பட்டி- விளாங்குறிச்சி சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

மாடுகளை ஓட்டி சென்ற மூதாட்டி…. கொடூரமாக கொன்ற விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோப்பனாரி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பாத்தாள் என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று கருப்பாத்தாள் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டி சென்றுள்ளார். அப்போது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த காட்டு யானை கருப்பாத்தளை நோக்கி ஓடி…

Read more

சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை அருகே இருக்கும் ஆழியாறு அணையின் கீழ் பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரும், பொதுப்பணித்துறையினரும் அங்கு எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். நேற்று முன்தினம் ராமநாதபுரம்…

Read more

பேசாமல் இருந்த கணவர்….. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு கடை சவுகார் நகர் பகுதியில் ஆஸ்மி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு அஸ்மிக்கு உறவினரான வாசிம் அக்ரம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது திருமணத்தின் போது வரதட்சணையாக ஆஸ்மின் பெற்றோர் பணமும், 50 பவுன்…

Read more

தொழிலாளியிடம் ரூ.3 லட்சம் மோசடி…. 3 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் அருகே இருக்கும் நேரு நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தோட்டங்கள் மற்றும் காலியிடங்களுக்கு கம்பி வழி அமைத்துக் கொடுக்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தொழில் தொடர்பாக கணேசன் காட்டூருக்கு சென்றபோது…

Read more

“தென்னை மரங்கள் சேதம்”…. கூண்டில் சிக்கிய மரநாய்…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமந்துறை சித்தூர் பகுதிகளில் இருக்கும் தோட்டங்களில் மரநாய் சுற்றி திரிகிறது. இந்த மரநாய் தென்னை மரங்களில் இருக்கும் இளநீர் மற்றும் தேங்காய்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையில் இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் மரநாயை பிடிப்பதற்காக…

Read more

“பிரிந்து 8 வருடங்கள் ஆச்சு”….. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள திவான் சாபுதூர் விநாயகர் கோவில் வீதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 13 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர் இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு…

Read more

மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்…. துடிதுடித்து இறந்த நண்பர்கள்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் அரவிந்த் சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரவணம்பட்டியில் இருக்கும் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அரவிந்த் சாமி தனது நண்பரான…

Read more

இரண்டு கார்கள் மோதல்…. வாலிபர் பலி; அக்காள்-தம்பி படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிக்பஜார் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரேம்குமார் கார் டிரைவராக இருக்கிறார். இவரது உறவினர்கள் சோலார் முத்துகவுண்டன் பாளையத்தில் நடந்த உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அவர்களை பிரேம்குமார்…

Read more

ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்…. உலா வந்த காட்டு யானை…. எச்சரித்த வனத்துறையினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் இருக்கும் குரங்கு நீர்வீழ்ச்சி, ஆழியாறு அணை, லாப்சிலிப் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குரங்கு நீர்வீழ்ச்சி வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பணிகள் செல்வதற்கு தடை…

Read more

கல்யாணி யானை குளிப்பதற்காக…. ரூ.60 லட்சத்தில் புதிய குளியல் தொட்டி…. சிறப்பு ஏற்பாடு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கடந்த 1996-ஆம் ஆண்டு கல்யாணி யானை கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. இதனை பாகன் ரவி பராமரித்து வருகிறார். தற்போது 32 வயதான கல்யாணி குளிப்பதற்கு குளியல்…

Read more

விஷம் கலந்த சாப்பாடு…. தற்கொலைக்கு முயன்ற கணவன்-மனைவி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில் பாளையம் அருகே இருக்கும் பண்ணாரி அம்மன் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் காளிமுத்து- பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். அதே குடியிருப்பில் காளிமுத்து காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. ஏமாற்றப்பட்ட 17 வயது சிறுமி…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருக்கும் கடையில் பிளஸ்-2 வரை படித்து முடித்த 17 வயது சிறுமி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது கடை உரிமையாளரின் மகனான கதிரேசன் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை அறிந்து பெற்றோர்…

Read more

கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில்…. 2.11 கோடி ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரத்தில் என்.ஜி.ஆர் தொழிலாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் அமைந்துள்ளது. இங்கு செயலாளராக கோதண்டராமன் என்பவரும், தலைவராக ராஜேந்திரன் என்பவரும் இருந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் இணைந்து கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு காலகட்டத்தில் சங்கத்தின்…

Read more

கோவில் கும்பாபிஷேக விழா…. கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை காட்டிய பெண் கைது…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. அப்போது கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக திரண்டனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கலக்குறிச்சியை சேர்ந்த பழனியாத்தாள் என்ற மூதாட்டியிடம் இருந்து மர்ம நபர்…

Read more

மெழுகுவர்த்தி பற்ற வைத்த முதியவர்…. பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அன்பு நகரில் தினகரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தினகரன் இரவு நேரத்தில் மெழுகுவர்த்தி பற்ற வைத்துள்ளார். அப்போது ஏற்கனவே சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு இருந்ததால் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியது.…

Read more

மக்களே உஷார்…! கோடிக்கணக்கில் பணம் மோசடி…. 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டையம் பாளையத்தில் சந்தானகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது மகளுக்கு அரசு துறையில் வேலை வாங்குவதற்காக முயற்சி செய்தேன். அப்போது ஜவஹர் பிரசாத்,…

Read more

பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி… விசாரணையில் தெரிந்த உண்மை…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு 22 வயதுடைய கட்டிட தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். இதுகுறித்து அறிந்த…

Read more

கட்டப்பையில் கேட்ட அழுகுரல்…. அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாணம் பாளையம் கட்டபொம்மன் நகரில் தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் இருந்த குப்பை தொட்டிக்கு அருகே கட்டப்பை கிடந்தது. அதில் குழந்தை அழும் சத்தம் கேட்டதால் தூய்மை பணியாளர்கள் பையை திறந்து பார்த்தனர்.…

Read more

தாயுடன் சென்ற கல்லூரி மாணவி…. ஓடும் பேருந்தில் ரூ.84 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூரில் கலைச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் கலைச்செல்வி தனது தாயுடன் சிங்காநல்லூரில் இருந்து அரசு பேருந்து ஏரி பாலசுந்தரம் ரோடு மகளிர் பாலிடெக்னிக்…

Read more

வெல்லம் வாங்கிய நபர்…. வியாபாரியிடம் ரூ.12 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பகுதியில் தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு முதல் தற்போது வரை கோவை குனியமுத்தூரை சேர்ந்த ஜெயிலாபுதீன் என்பவர் தனசேகரிடம் 12,80,000 ரூபாய்க்கு…

Read more

சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட தரைமட்ட தொட்டி கிணத்துக்கடவு பெரியார் நகரில் இருக்கிறது. இங்கு ஆத்து பொள்ளாச்சியில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் சேகரித்து வைக்கப்படுகிறது. பின்னர் அந்த தண்ணீர் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று மதியம்…

Read more

போலீஸ் என கூறிய இருவர்…. வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூரில் வியாபாரியான சிவலிங்கம்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிவலிங்கத்தின் கடைக்கு சென்ற இரண்டு பேர் தங்களை போலீஸ்காரர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். இதனையடுத்து உங்களது…

Read more

வீடு புகுந்து நகை பறிப்பு…. கல்லூரி மாணவர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இம்மிடிப்பாளையம் சாலையில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வித்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 10- ஆம்…

Read more

கடன் வாங்கிய பெண்…. கந்து வட்டி கேட்டு மிரட்டிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் ராமலிங்க நகரில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை(38) என்ற மனைவி உள்ளார். கடந்த ஆண்டு மணிமேகலை நிதி நிறுவன உரிமையாளரான முருகன் என்பவரிடம் 25 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். அதற்கு வட்டியுடன்…

Read more

40 வயது உறவினருடன் திருமணமா…? சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை மேடங்காடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் மதன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி தனக்கு 40 வயதுடைய உறவினர் ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்வதாக…

Read more

தண்ணீர் பாட்டிலில் மண்ணெண்ணெயா…? போலீசாரின் தீவிர சோதனை…. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் மனு அளித்தனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒருவர் தண்ணீர் பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றி வந்து மாவட்ட ஆட்சியர்…

Read more

விளக்கை பற்ற வைத்த நபர்…. ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டிஹால்ரோடு சுந்தர விநாயகர் கோவில் வீதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கணேசன் வீட்டு பூஜை அறையில் இருக்கும் விளக்கை பற்ற வைத்துள்ளார். இதனையடுத்து வீட்டை பூட்டி…

Read more

“எச்சரிக்கையாக இருங்கள்”…. உலா வரும் காட்டு யானைகள்…. அச்சத்தில் தொழிலாளர்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டதால் காட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீரைத் தேடி கூட்டம் கூட்டமாக…

Read more

தாய்க்கு வீடியோ அனுப்பி விட்டு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி மணியகாரம்பாளையம் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த கௌசல்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை…

Read more

ரூ.5 லட்சம் மோசடி…. வியாபாரி மீது பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையம் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உடையார்பாளையம் பகுதியில் கடை நடத்தி வரும் நாகராஜ் என்பவரிடம் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை 85 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஆனால்…

Read more

மக்களே உஷார்….! ரூ.19 லட்சம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏ.ஜி.புதூர் பகுதியில் பி.எஸ்.சி பட்டதாரியான சந்திரமோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு கோவைக்கு வந்த சந்திர மோகன் மீண்டும்…

Read more

சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு…. சாலையில் சுற்றி திரிந்த யானை…. வனத்துறையினரின் எச்சரிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சேத்துமடை-டாப்சிலிப் சாலையில் சுற்றித்திரிந்த காட்டு யானை இதுவரை யாரையும் தாக்கியது இல்லை. சில நேரம் வாகனங்கள் வந்தால் யானை சாலை விட்டு விலகி…

Read more

கடைக்கு சென்ற டிரைவர்…. தானாக நகர்ந்து பள்ளத்தில் பாய்ந்த கார்…. உயிர் தப்பிய பெண்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் தேவராஜ் தனது உறவினர்களான உமா மகேஸ்வரி, மணிமேகலை, சாந்தி ஆகியோருடன் காரில் மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூரில் காரை நிறுத்திவிட்டு தேவராஜ் சில பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

சாலையோரம் படுத்திருந்த தொழிலாளி….. தீ வைத்து எரித்த நபர்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் மதுரையைச் சேர்ந்த சுரேஷ் சாலையோரம் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி சாலையோரம் சுரேஷ் படுத்துக் கொண்டிருந்த போது திடீரென வந்த நபர் அவர் மீது டீசலை ஊற்றி…

Read more

“பொங்கல் செலவுக்கு பணம் இல்லை”….. அதனால் “அப்படி” செய்தோம்…. 5 பேரின் பரபரப்பு வாக்குமூலம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸில் இருக்கும் கலெக்டர் பங்களா, திருச்சி சாலையில் இருக்கும் நெடுஞ்சாலை ஊழியர்கள் குடியிருப்பு, சாய்பாபா காலனி ஆகிய பகுதிகள் சந்தன மரங்கள் வெட்டி தொடர்ச்சியாக கடத்தப்பட்டதால் போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார்,…

Read more

உருட்டு கட்டையால் தாக்கிய டிரைவர்…. தாய்-மகன் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செங்குட்டைபாளையம் பகுதியில் டிரைவரான கண்டீஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பேச்சியம்மாள் என்பதற்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் மது போதையில் கண்டீஸ்வரன் மூதாட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தகாத…

Read more

பணம் செலுத்துவது தொடர்பாக தகராறு…. தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மார்க்கெட்டிங் பிரிவில் வசூலித்த பணத்தை நிறுவனத்தில் செலுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில்…

Read more

செல்போனில் காதலை வளர்த்த வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கூலி வேலை பார்க்கும் சபரி என்பவருக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் செல்போனில்…

Read more

ரூ.100 கோடிக்கு மேல் மோசடி…. சாமியார் வேடத்தில் இருந்தவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் பிரவீன் ராணா என்பவர் சேப் அண்ட் ஸ்ட்ராங் மார்க்கெட்டிங் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவர் பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி ஏராளமானவர்களிடமிருந்து பணம் வசூலித்து 100…

Read more

கோவைக்கு வரவழைத்த காதலன்…. மும்பை பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமாருக்கு மும்பையை சேர்ந்த 27 வயது இளம் பெண்ணுடன் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நட்பு காதலாக மாறியது. இந்நிலையில் செந்தில்குமார்…

Read more

“கிணற்றை காணோம்”…. வடிவேல் பட பாணியில் மனு அளித்த பொதுமக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தீத்திபாளையம் விவேகானந்தர் நகரில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, விவேகானந்தர் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.…

Read more

தறிகெட்டு ஓடிய லாரி…. ஜவுளி கடையில் மோதி டிரைவர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் மணிமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்தமான லாரியில் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தாமரைகுளம் பேருந்து நிறுத்தத்தை கடந்து சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம்…

Read more

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு…. கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கடைவீதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நகை பட்டறையில் விஜய் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கல்லூரி மாணவரான சிவமணிகண்டன்(19) மற்றும் சஞ்சய் ஆகிய இருவரும்…

Read more

ஓய்வூதிய திட்டம் பற்றி கூறிய வாலிபர்…. நூதன முறையில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி அபேஸ்….. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போடிப்பாளையம் பகுதியில் நஞ்சம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மூதாட்டி உக்கடம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்து கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு…

Read more

“குழந்தையை ஒப்படைத்து விடுங்கள்”…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….. சிக்கிய உருக்கமான வீடியோ….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுங்கம் பகுதியில் அரசு பேருந்து கண்டக்டராக ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஆறுமுகத்திற்கும் மகாலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கர்ப்பிணியாக…

Read more

மாரத்தான் போட்டி…. 10 கி.மீ ஓடிய கலெக்டர், போலீஸ் கமிஷ்னர்…. உற்சாகத்தில் விளையாட்டு வீரர்கள்…!!

கோயம்புத்தூரில் தனியார் அமைப்புகள் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டி, மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை நடந்த மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கலந்து…

Read more

கட்டிலில் படுத்திருந்த குழந்தைகள் நல பெண் அதிகாரி…. திடீரென பாய்ந்து தாக்கிய இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரங்கசாமி நாயுடு லேஅவுட் பகுதியில் சிவசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வித்யாஸ்ரீ திருவட்டார் வட்டார அரசு குழந்தைகள் நல அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இதற்காக வித்யாஸ்ரீ மார்த்தாண்டம் வடக்கு தெருவில் இருக்கும் தனியார் பெண்கள்…

Read more

கம்பீரமாக உலா வந்த காட்டு யானை…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வைரலாகும் வீடியோ…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியதடாகம் வனப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் இரவு நேரங்கள் மக்கள் வெளியே வர வேண்டாம் என வனதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நேற்று காலை கணுவாய் மெயின் ரோட்டில் காட்டு யானை கம்பீரமாக நடந்து சென்றது. இதனை…

Read more

Other Story