சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட தரைமட்ட தொட்டி கிணத்துக்கடவு பெரியார் நகரில் இருக்கிறது. இங்கு ஆத்து பொள்ளாச்சியில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் சேகரித்து வைக்கப்படுகிறது. பின்னர் அந்த தண்ணீர் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று மதியம்…

Read more

Other Story