கல்யாணி யானை குளிப்பதற்காக…. ரூ.60 லட்சத்தில் புதிய குளியல் தொட்டி…. சிறப்பு ஏற்பாடு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கடந்த 1996-ஆம் ஆண்டு கல்யாணி யானை கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. இதனை பாகன் ரவி பராமரித்து வருகிறார். தற்போது 32 வயதான கல்யாணி குளிப்பதற்கு குளியல்…

Read more

Other Story