சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை அருகே இருக்கும் ஆழியாறு அணையின் கீழ் பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரும், பொதுப்பணித்துறையினரும் அங்கு எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். நேற்று முன்தினம் ராமநாதபுரம்…

Read more

Other Story