மாரத்தான் போட்டி…. 10 கி.மீ ஓடிய கலெக்டர், போலீஸ் கமிஷ்னர்…. உற்சாகத்தில் விளையாட்டு வீரர்கள்…!!

கோயம்புத்தூரில் தனியார் அமைப்புகள் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டி, மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை நடந்த மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கலந்து…

Read more

Other Story