“மகன், மருமகளோடு கஞ்சா விற்பனை”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!

தேனி மாவட்டத்திலுள்ள கண்டமனூர் அருகே கணேசபுரம் மெயின் ரோடு பகுதியில் ஒரு மதுபான கடை உள்ளது. இதன் அருகே  கஞ்சா விற்பனை செய்வதாக கண்டமனூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான காவல்துறையினர்…

Read more

பிறந்தநாள் விழாவில் போதை ஊசி செலுத்திய சிறுவன் உயிரிழப்பு… சென்னையில் அதிர்ச்சி.!!!

சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியில் தஸ்தகீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாகீர் (17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் 10-ம் வகுப்பு முடித்த நிலையில் மேற்கொண்டு படிப்பை தொடராமல் எலக்ட்ரீசியன் ஹெல்பராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் போதை ஊசிக்கு…

Read more

ஜுன் 3ஆம் தேதி “கலைஞர் 100” வரியுடன் கோலம்…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் திமுக தொண்டர்களுக்கு அவர் கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி திமுகவினர் தங்களது வீடு முன்பு “கலைஞர் 100″என்ற வரியுடன் கோலமிட்டு அவரின் பிறந்த நாளை கொண்டாட…

Read more

பள்ளிகள் தொடங்கி 10 நாள்களில் மீண்டும் விடுமுறை… மாணவர்களுக்கு குஷியான செய்தி….!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து. இந்த நிலையில் ஜூன் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை வருவதால்…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்… ஏற்காடு மலர் கண்காட்சி மேலும் நீட்டிப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பிரபலமான சுற்றுலாத்தளமாக இருக்கிறது. இங்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இதனால் கோடை மலர் கண்காட்சி ஏற்காட்டில் நடைபெறும். இந்த மலர் கண்காட்சியைக் காண தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள்…

Read more

இந்திய அணியின் தலைமை பயிற்சிளர் பதவி.. கம்பீர் போட்ட கண்டிஷன்… ஏற்குமா பிசிசிஐ…?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்கும் நிலையில் அவருடைய பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் நிறைவடைகிறது. இதனால் அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குறிப்பாக விவிஎஸ் லக்ஷ்மன், ஸ்டீபன் பிளம்மிங்,…

Read more

வயிறு வலிப்பதாக கூறிய சிறுமி… இடியாய் விழுந்த செய்தி…. அதிர்ச்சியில் உறைந்த தாய்… பரபரப்பு புகார்…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தேர்ப்பட்டி பகுதியில் சிவகுமார் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை கட்டிட வேலைக்காக அழைத்து அவருடன் நெருக்கமாக பழகியுள்ளார். அதோடு சிறுமியின்…

Read more

வேலை வாங்கித் தருவதாக கூறிய நண்பர்… கதறி அழுத மனைவி…. நம்பி சென்ற வாலிபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வடமதுரை பிஜி புதூர் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் வேலையில்லாமல் இருந்த  நிலையில் இவருடைய மனைவி நர்சிங் படித்துள்ளார். இந்நிலையில் வேலை விஷயமாக தன்னுடைய நண்பரான தரண் (19) என்பவரிடம் வாலிபர் பேசியுள்ளார். அந்த…

Read more

“ஐஸ்கிரீமில் விஷம்”… 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை… கணவர் கைது… சேலத்தில் அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வினோபாஜி நகர் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக சுகமதி (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் மகிழ்ச்சியாக…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… அடித்தே கொன்ற கணவர்… பரிதவிப்பில் 3 குழந்தைகள்…!!!

தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் பகுதியில் ஜெயக்குமார் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் வாடகை கார் ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி பொன்மாரி என்ற மனைவியும், உஷா தேவி, உமாதேவி என்ற இரு மகள்களும், தீனா மாடசாமி என்ற…

Read more

ஒருமுறை முதலீடு செய்தால் போதும்… மாதம் ரூ.12,500 வருமானம் பெறும் சூப்பரான திட்டம்….!!!!

இந்தியாவில் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் தனியார் நிறுவனங்கள் சார்பாகவும் அரசு சார்பாகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி எல்ஐசி நிறுவனம் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. அதாவது எல்ஐசி சாரல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி…

Read more

நாடு முழுவதும் தாய்ப்பாலை விற்பனை செய்ய தடை…. அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் தாய்ப்பாலை விற்பனை செய்வதற்கு எந்தவித அனுமதியும் இல்லை என்று FSSAI தெரிவித்துள்ளது. இதுபோன்று தாய்ப்பாலை வணிகமாக்கும் எந்த ஒரு செயலுக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என்றும் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மருத்துவமனையில் உள்ள…

Read more

அடிப்பிடித்து கருகிப்போன பாத்திரத்தை சுத்தம் செய்ய இனி சிரமப்பட வேண்டாம்… இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

பொதுவாகவே தினம் தோறும் சமைக்கக்கூடிய பாத்திரங்கள் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் சில நேரங்களில் பாத்திரம் அடி பிடித்து கருகிவிடும். இதனை அவ்வளவு எளிதில் அகற்ற முடியாது. இதனை எளிதில் அகற்றுவதற்கான சில டிப்ஸ்…

Read more

ஐஸ்கிரீமில் விஷம்.. 2 குழந்தைகளை கொன்று தாய் விபரீத முடிவு… சேலத்தில் சோக சம்பவம்….!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள புல்லாகவுண்டம்பட்டி அக்ரகாரம் பகுதியில் கோகுல் மற்றும் சுகமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மகளிர் குழுவில் வாங்கிய கடனை அடைப்பதற்காக கோகுல் மனைவியுடன் சண்டை போட்டு உள்ளார். இது…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ஜூன் 6 இல்….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி…

Read more

கட்டுக் கட்டாக பணம்.. ரூ.26 கோடியுடன் சிக்கிய தொழிலதிபர்…. பெரும் பரபரப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் நகை கடை மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்கள் செய்து வரும் தொழிலதிபர் ஒருவரின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 30 மணி நேரம் நடைபெற்ற நிலையில் இந்த…

Read more

சித்தராமையா மகன் உயிரிழப்பு… புதிய பரபரப்பை கிளப்பிய குமாரசாமி….!!!

கர்நாடக முதல்வர் சித்தராமையா மகன் ராகேஷ் 8 வருடங்களுக்கு முன்பு பெல்ஜியத்தில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் சிக்கி உறுப்புகள் செயலிழந்து பலியானார். இந்த நிலையில் இவருடைய மரணம் குறித்து குமாரசாமி சந்தேகம் எழுப்பி உள்ளார். பாலியல் புகாருக்கு ஆளான பிரஜ்வால், குடும்பத்தினருக்கு…

Read more

போலி வேலைவாய்ப்பு….. இளைஞர்களே நம்பி ஏமாறாதீங்க…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை…

Read more

மே 28ஆம் தேதி தமிழகம் முழுவதும் அன்னதானம்…. விஜய் அதிரடி அறிவிப்பு…!!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார். இவர் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இப்போதிலிருந்தே அதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று முதல் வருகின்ற 31ஆம்…

Read more

புனே கார் விபத்தில் இரு ஐடி ஊழியர்கள் பலியான விவகாரம்… 17 வயது சிறுவனின் தாத்தா அதிரடி கைது…!!!

மராட்டிய மாநிலம் புனேவில் கடந்த 19ஆம் தேதி சொகுசு காரை 17 வயது சிறுவன் மது போதையில் காரை ஓட்டியதில் இரு ஐடி ஊழியர்கள் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இந்த…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து… 14 பேர் உடற்கருகி பரிதாப பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

வியட்நாம் தலைநகர் ஹனோய். இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அங்குள்ள ஒரு குடியிருப்பில் சம்பவ நாளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து அருகிலிருந்த குடியிருப்புகளுக்கும் மளமளவென பரவியது. இது…

Read more

கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு அதிரடி கட்டுப்பாடு… இனி பயன்படுத்தினால் 5 வருடங்கள் சிறை…!!!

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு மிசோப்ரோஸ்டால், மைபெப்ரிஸ்டோன் ஆகிய மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாத்திரைகளை பயன்படுத்தும் போது கர்ப்பிணிகளுக்கு பல்வேறு விதமான  உடல் நலக் குறைவுகள் ஏற்படுவதால் அதற்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து மசோதா தாக்கல்  செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு தற்போது கவர்னர் ஒப்புதல்…

Read more

மணமேடையில் திடீரென சாமியாடிய பெண்… அலறி அடித்து ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை… வைரல் வீடியோ….!!!

பொதுவாகவே திருமணம் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் பல நகைச்சுவையான நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் அது குறித்த வீடியோக்களை நாம் தினந்தோறும் சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிலருடைய…

Read more

ராஜஸ்தான் தோல்விக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் தான் காரணம்…. சேவாக், டாம் மூடி விமர்சனம்…!!!

ஐபிஎல் தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் ராஜஸ்தான் தோல்வியடைந்தது. இதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்…

Read more

நடிகர் கார்த்திக்குமார் குறித்த அவதூறு பேச்சு… சுசிலாவுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு…!!!

தமிழ் சினிமாவில் நடிகராக இருக்கும் கார்த்திக் குமாரும், பாடகி சுசிலாவும் கடந்த 2018 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் சமீபத்தில் சுசிலா கொடுத்த ஒரு பேட்டியில் தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார்…

Read more

இனி ரயில் டிக்கெட்டை 5 நிமிடங்களுக்கு முன் பதிவு செய்யலாம்… பயணிகளுக்கு புதிய வசதி….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துகளுடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில் யாராவது டிக்கெட்டை ரத்து செய்தால் அந்த இருக்கைகளை மற்ற பயணிகளுக்கு…

Read more

பயங்கர தீ விபத்து… உடல் கருகி 6 குழந்தைகள் பலி…. நாட்டையே உலுக்கும் சோகம்….!!!!

டெல்லி விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் சிறப்பு மருத்துவமனை ஆகும். இந்த விபத்தில் 12…

Read more

27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த நடிகர் பிரபுதேவா-கஜோல்…. செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபல தெலுங்கு இயக்குனர் சரண் தேஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை கஜோல் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில்…

Read more

ஐபிஎல் இறுதிப்போட்டி… இன்று(மே 26) பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்… சூப்பர் அறிவிப்பு..!!!

சென்னை சேப்பாக்கத்தில் மே 26 இன்று  நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியை காண வரும் பார்வையாளர்கள் தங்களது ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி முடிந்த பிறகு அண்ணா சதுக்கம், சென்னை பல்கலை,…

Read more

பெருமை…! கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற முதல் இந்தியர்…. குவியும் பாராட்டுகள்..!!

கேன்ஸ் பட விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் உலகின் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் பலரும்  இந்த விழாவில் கலந்து கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை இந்தியாவை சேர்ந்த நடிகை அனுசுயா சென்குப்தா…

Read more

பிரபல நடிகர் அர்ஜுன் மகள் திருமணம்… முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஆக்சன் கிங் நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நிலையில், ஜூன் மாதம் 10-ம் தேதி…

Read more

நடிகர் மைக் மோகனின் அதிரடியான நடிப்பில் “ஹரா” படத்தின் டிரைலர்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் மூடுபனி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன். இந்த படத்திற்கு பிறகு கிளிஞ்சல்கள், கோபுரங்கள் சாய்வதில்லை போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்த நிலையில் தற்போது மீண்டும்…

Read more

5 பேர் தற்கொலை – சிக்கிய முக்கிய ஆதாரங்கள்…. வசமாக சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்….!!!

சிவகாசி அருகே கடன் தொல்லை காரணமாக  ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆசிரியர் லிங்கம் (44), அவருடைய மனைவி, மகன், மகள் மற்றும் இரண்டு மாத குழந்தை உட்பட ஐந்து பேரும் தற்கொலை செய்து கொண்டனர். சமீபத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து…

Read more

ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு…. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துகளுடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி…

Read more

தமிழகத்தில் 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி…. வெளியான ரிப்போர்ட்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரியவந்துள்ளது. பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு காரணமாக இந்த பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை…

Read more

மோடி இனி மன்னரல்ல.. தெய்வ குழந்தை…. கலாய்த்த நடிகர் பிரகாஷ்ராஜ்….!!!

சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, தனது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்த முறை கட்டாயம் 400 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று கூறிவரும் பிரதமர் என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மா தான். பயாலஜிக்கலாக நான்…

Read more

சூறாவளிக்காற்று மணிக்கு 135 கி.மீ வேகத்தில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

ரிமல் புயல் வடக்கு திசையில் நகர்ந்து இன்று தீவிர புயலாக வலுப்பெற்று நள்ளிரவு வங்கதேச -கேப்புப்பாராவிற்கு மேற்கு வங்காளம் சாகர் தீவுக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது சூறாவளி காற்று…

Read more

IPL திருவிழா இன்றோடு முடிகிறது…. 2024 ஐபிஎஸ் கோப்பையை வெல்லப்போவது யார்….???

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய இரண்டு மாதங்களுக்கும் மேலாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் நிலையில் இன்றுடன் ஐபிஎல் தொடர் முடிவு பெறுகிறது. பல திருப்பங்களுக்கு பிறகு கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள்…

Read more

BREAKING: பேருந்து மீது லாரி மோதி 11 பேர் பலி…. அதிகாலையிலேயே சோகம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூரில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று வேகமாக மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பறந்தது அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள வாகனங்களில் உறுதி தன்மையை…

Read more

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் செயல்படும்… மக்களே கிளம்புங்க….!!!

தமிழகத்தில் சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களின் இயக்கத்தை உரிய காலக்கெடுவிற்குள் முடித்திடும் வகையில் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என நுகர் பொருள் வாணிப கழகம் அறிவித்துள்ளது. மாதத்தின் முதல் இரண்டு ஞாயிற்றுக்கிழமை தவிர மீதமுள்ள ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை…

Read more

2 முறை விவாகரத்து…. 3வது திருமணம் செய்த பிரபல நடிகை…. வாழ்த்தும் ரசிகர்கள்…..!!!

லெசன்ஸ், சைலென்சர் உள்ளிட்ட பல மலையாள படங்களில் நடித்தவர் நடிகை மீரா வாசுதேவன். இவர் தமிழில் ஜெர்ரி, அடங்கமறு உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் பாலக்காட்டை சேர்ந்த ஒளிப்பதிவாளரான விபின் என்பவரை கடந்த 21ஆம் தேதி இவர் திருமணம் செய்து…

Read more

சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம், சிறை தண்டனை…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்ட நிலையில் மறுபக்கம் போக்குவரத்து விதிகளை மீறுவதால் சாலை விபத்துகளும் அதிகரித்து விட்டன. குறிப்பாக சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதால் பெரும்பாலான விபத்துக்கள் நிகழ்கிறது. இந்த நிலையில் 18 வயதிற்கு…

Read more

அம்பேத்கரையும், காந்தியையும் பார்க்க ஆசைப்படுகிறேன்…. நடிகை ஜான்வி கபூர்…!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மாகி படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகளில்  ஈடுபட்டு வருகிறார்.…

Read more

10- ஆம் வகுப்பு தேர்ச்சியா…? உங்களுக்கு சூப்பர் வேலை காத்திருக்கு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

அரசு பொது நிதிக் கொள்கை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: NIPFP பணியின் பெயர்: Senior Administrative Officer, Estate Officer, Mali & Other பணியிடங்கள்: 11 விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.06.2024 விண்ணப்பிக்கும்…

Read more

BREAKING: முடிவுக்கு வந்தது…. வழக்குகளை வாபஸ் பெற்ற காவல்துறை..!!!

கடந்த சில தினங்களாக அரசுப் பேருந்துகள் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்பப் பெறுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் சீட் பெல்ட் அணியவில்லை, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக காவல்துறை அபராதம் விதித்தது.…

Read more

உஷார்….! வங்கக்கடலில் உருவானது “ரெமல் புயல்”…. நாளை தீவிர புயலாக மாறும்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை ரெமல் புயலாக உருவாகும் என்று கணிக்கப்பட்டிருந்தது .இந்த நிலையில் தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மத்திய கிழக்கு வங்க…

Read more

அடச்சீ…! சாக்கடையில் தயாராகும் பீர்…. கேட்டாலே வாந்தி வந்திரும் போலயே…!!

ஜெர்மனியில் உள்ள பிரபல ரீயூஸ் ப்ரூ என்ற மதுபான ஆலையானது சாக்கடை நீரிலிருந்து பீர் தயாரிக்க முடிவெடுத்துள்ளது. சாக்கடையில் இருந்து எடுக்கப்படும் கழிவு நீரை நான்கு கட்டமாக சுத்திகரிக்கிறது. அதில் இருக்கும் திடக்கழிவுகளை முறையாக அகற்றி அதன்பிறகு அதனை நொதிக்க வைத்து…

Read more

வருமான வரி விலக்கு… லோன் வாங்குவோர் கவனத்திற்கு…. இத முதலில் படிங்க….!!!

தனிநபர் கடன் வாங்கினால் வருமான வரி விலக்கு கோர முடியாது. ஆனால் வருமான வரி சட்ட பிரிவு 24B படி வீட்டை மறுசீரமைப்பு செய்ய தனிநபர் கடன் வாங்கினால், அதற்கு வருமான வரி விலக்கு கிடைக்கும். ஒரு நிதியாண்டில் 30000 வரை…

Read more

Other Story