“பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் இவர்களா, வெயிலைத் தாங்க முடியாமல் ஒருவரை விசிறி விட வைப்பது?”… நெட்டிசன்களின் அதிரடி விமர்சனம்..!!!
டெல்லியில் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தின் போது, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் செய்த செயல் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜந்தர் மந்தரில் நடந்த இந்தப் போராட்டத்தின் போது, சௌரவ்…
Read more