ஐயோ கொடுமையே.. டாக்டரான செக்யூரிட்டி கார்டு.. நோயாளிக்கு ஏறிய ட்ரிப்ஸ்… தட்டிக்கேட்டவரைப் பார்த்து ‘என்ன பண்ணுவ?’ என மிரட்டல்… வைரலாகும் பகீர் வீடியோ…!!!

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகப் போனால், அங்குள்ள டாக்டரோ அல்லது நர்ஸோதான் நமக்கு ஊசி போட வேண்டும், ட்ரிப்ஸ் ஏற்ற வேண்டும். ஆனால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில், அங்கு வேலை பார்க்கும் செக்யூரிட்டி கார்டு ஒரு நோயாளிக்கு குளுக்கோஸ்…

Read more

அடக்கொடுமையே… வீடியோவில் நகைகளை காட்டியதே தப்பா?… பிரபல யூடியூபர் வீட்டில் அரங்கேறிய திருட்டு சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!!

மத்தியப்பிரதேச மாநிலம், சிவ்புரி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமான யூடியூபர் ரச்னா குர்ஜார் என்பவரின் வீட்டில் சமீபத்தில் நடந்த கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் தங்க நகைகளைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்தி…

Read more

காதலை மறுத்ததால், கோடரி தாக்குதல் முதல் தூக்கு தண்டனை முயற்சி வரை… அந்த ஒரு நொடியால் உயிர் தப்பிய சிறுமி… வைரலாகும் வீடியோ..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில், ஒருதலைக் காதலை நிராகரித்த 17 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் கோடரியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தாவ்னி கிராமத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், அந்த இளைஞன் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து,…

Read more

“கணவனைக் கொன்னுட்டேன்..” சாமி முன்னாடி 10 நிமிஷம் மௌன அஞ்சலி.! 8 மணி நேரம் சடலத்தோடு இருந்த மனைவி.. அதிர வைத்த பெண்ணின் வாக்குமூலம்..!!

மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட மோதலில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. நான்கு ஆண்டுகளாகத் தனித்தனியாக வசித்து வந்த நீலம் குஷ்வாஹா மற்றும் அவரது கணவர் தீன்தயாள் குஷ்வாஹா இடையே, கடந்த ஜூன் 1-ம் தேதி போதையில்…

Read more

“உங்க அம்மாவை என்கிட்ட பேச வை”… பெண் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டிய தலைமைக் காவலர்… வைரலாகும் ஆடியோவால் அதிர்ச்சி..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், நள்ளிரவில் ஒரு இளம் பெண்ணுக்குத் தவறான எண்ணிலிருந்து வந்த அழைப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றும் ஒருவர், அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு, “உன் அம்மாவோடு பேச வேண்டும்” என்று…

Read more

அண்ணன் மனைவியிடம் அத்துமீறல்… பேய் பிடித்திருப்பதாக கூறி வீட்டிற்குள்ளேயே நடந்த பகீர் சம்பவம்… பரபரப்பு தகவல்..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில், பேய் பிடித்திருப்பதாகக் கூறி அண்ணன் மனைவியிடம் கொடூரமான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாந்திரீக வேலைகள் செய்வதாகக் கூறி அந்த நபர், குடும்பத்தாரை பயமுறுத்தி, விசேஷ பூஜை நடத்த வேண்டும்…

Read more

25 லட்சத்துக்கு ஒரு ஆடு, என்ன அப்படி இருக்கு?… அல்லாஹ்” பெயர் பொறித்த ஆடு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், ஒரு ஆட்டுக்குட்டியின் உடலில் இயற்கையாக அமைந்துள்ள மயிர் அமைப்பு, உருது மொழியில் ‘அல்லாஹ்’ என்று இருப்பது போன்ற தோற்றத்தை அளிப்பது பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெராசியா சாலையில் உள்ள காதம்பூர் பகுதியைச் சேர்ந்த சுத்து கான்…

Read more

திருமண உறவில் ரத்தக் களரி… மனைவிகளே கணவர்களைக் கொல்லும் கொடூரமான ட்ரெண்ட்… மத்தியப் பிரதேசத்தில் பெருகும் பகீர் சம்பவங்கள்..!!!

மத்தியப்பிரதேசத்தில் சமீபகாலமாக திருமண உறவுகளில் துரோகம் மற்றும் வன்முறை சார்ந்த சம்பவங்கள் அதிகரித்து வருவது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘பதி, பத்னி, ஔர் வோ’ என்ற முக்கோணக் காதல் சிக்கல்களால், பல மனைவிகள் தங்கள் கள்ளக்காதலர்களுடன் இணைந்து கணவர்களைக் கொலை…

Read more

காரை மறித்து தொழிலதிபருக்கு வந்த மிரட்டல்.. பின்னணியில் இருந்த ‘அந்த’ தேன்மகள்.. போபாலில் நடந்த அதிரடி ஆபரேஷன்..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தோரைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர் ஹிதேந்திர சிங் என்பவரை மிரட்டி, பெரும் தொகையைப் பறிக்க முயன்ற வழக்கில் போபாலைச் சேர்ந்த ‘தேன்மகள்’ ஸ்வேதா ஜெயின் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆரம்பத்தில் தொழிலதிபருக்கு ஒரு…

Read more

ட்விஷா மரணத்தில் திடீர் திருப்பம்… உடற்கூறாய்வு அறிக்கையில் வெளியான அந்த ரகசியம்… கணவர் குடும்பத்துக்கு காத்திருக்கும் ஆப்பு..?

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், 33 வயதான ட்விஷா சர்மா என்ற பெண் கடந்த மே 12 அன்று அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் மே 13 முதல் போபால் எய்ம்ஸ் மருத்துவமனையின் பிணவறையில்…

Read more

“அய்யோ.. அதுக்குள்ள இப்படியா?”… திருமணமான 5 மாதத்தில் ட்விஷாவுக்கு நேர்ந்த கொடூரம்… கடைசி நிமிடத்தில் தோழிக்கு வந்த மெசேஜ்… மரணத்தில் உடையும் திடுக்கிடும் உண்மைகள்…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நிகழ்ந்த ட்விஷா ஷர்மாவின் சந்தேக மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 2025-இல் ஓய்வு பெற்ற பெண் நீதிபதியின் மகனான வழக்கறிஞர் சமர்த் சிங் என்பவரைத் திருமணம் செய்த ட்விஷா, மே 12,…

Read more

காதலன் கொடுத்த அந்த 1 மிரட்டல்.. 26 வயது பி.எச்.டி மாணவி எடுத்த விபரீத முடிவு.. சுவரில் இருந்த கடிதம் சொன்ன அதிர்ச்சி உண்மை…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் டாட்டியா மாவட்டத்தில், தனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக காதலன் மிரட்டியதால், 26 வயதுடைய பி.எச்.டி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குவாலியரில் படித்து வந்த அந்தப் பெண், தனது தம்பியின்…

Read more

பேத்தி வயதில் கூட பார்க்காமல்.. ராணுவ அதிகாரி மகளுக்கு நேர்ந்த கொடுமை… 75 வயது வக்கீல் செய்த வெறிச்செயல்… போபாலில் அதிர்ச்சி…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு உயர்குடி குடியிருப்புப் பகுதியில், 75 வயதான ஓய்வுபெற்ற வழக்கறிஞர் ஒருவர், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 5 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுமி…

Read more

“என்கிட்ட பணம் இல்லப்பா” கெஞ்சிய தந்தை… புல்லட் கேட்டு மணமகன் செய்த காரியம்… அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்… கல்யாண மண்டபத்தில் திடீர் பரபரப்பு…!!

மத்தியப்பிரதேச மாநிலம் டிக்கம்கர் மாவட்டத்தில் உள்ள பிஜ்ரௌதா கிராமத்தில், வரதட்சணை கொடுமையால் ஒரு திருமணம் பாதியிலேயே நின்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஷகாதத் கான் என்பவர் தனது மகளுக்குத் திருமணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். மேலும் திருமணச் சடங்குகள் விறுவிறுப்பாக…

Read more

கணவன் என நினைத்து பல வருடங்கள் உறவு.. கடைசியில் வெளிவந்த அந்த ‘அதிர்ச்சி’ உண்மை.. கதறும் மனைவி…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் கணவனின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. 2011-ஆம் ஆண்டு பொறியாளரைத் திருமணம் செய்த அந்த வங்கி ஊழியர், கருத்து வேறுபாடு காரணமாகத் தனது தாயார் வீட்டிற்குச் சென்றார். அந்த நேரத்தில், கணவன் போலி…

Read more

“ஒரே ஒரு அலட்சியம், நொடிப்பொழுதில் தலைகீழாக மாறிய வாழ்க்கை”… இந்தூர் பேருந்து நிலையத்தில் நடந்தது என்ன?… வைரலாகும் வீடியோவால் வெடித்தது கண்டனம்..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில், பேருந்து ஊழியர்களின் கவனக்குறைவால் பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் படுகாயமடைந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பேருந்தின் மேல்பகுதியில் இருந்த பார்சல் பெட்டிகளை ஊழியர்கள் கீழே இறக்கிக் கொண்டிருந்தபோது, கீழே யாராவது இருக்கிறார்களா…

Read more

24 மணிநேரமும் 4 பவுன்சர்கள்… மகளை சிறைபிடித்த தந்தை… ஒரு நிமிடம் கூட போனை தொட முடியாது… இப்படியும் ஒரு பெற்றோரா…?

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு மொபைல் போன் மற்றும் சமூக வலைதளங்கள் மீது அதீத ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போதை அவரது படிப்பையும் ஆரோக்கியத்தையும் கடுமையாகப் பாதித்ததால், கவலையடைந்த அவரது பெற்றோர் ஒரு விசித்திரமான முடிவை எடுத்தனர். மேலும்…

Read more

அதிர்ச்சி வீடியோ.. மணமேடையிலேயே மணமகனின் கள்ளக்காதலை அம்பலப்படுத்திய காதலி… திண்டோரியில் பரபரப்பு..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் அரங்கேறிய அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மணமகன் தனது பழைய காதலியை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்றபோது, அந்த காதலி திடீரென திருமண மண்டபத்திற்குள் நுழைந்து…

Read more

“கடைசி விநாடி வரை கைவிடாத தாய்!”… கடவுளே இப்படியொரு சோதனையா?… கல்நெஞ்சையும் கரைய வைக்கும் வைரல் வீடியோ..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணை நீர்த்தேக்கத்தில் நிகழ்ந்த கோரமான படகு விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. பலத்த சூறாவளி மற்றும் மோசமான வானிலை காரணமாக சுமார் 30 பயணிகளுடன் சென்ற சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில், 9 பேர் பரிதாபமாக…

Read more

“ICU ஜன்னலில் 10 அடி நாகப்பாம்பு”… டாக்டர்களே அலறி ஓடிய நிமிடம்… உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு நேர்ந்த கதி என்ன?.. வைரல் வீடியோ..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், மருத்துவமனையின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிதீவிர சிகிச்சைப் பிரிவின் ஜன்னல் கம்பிகளில் சுமார் 10 அடி நீளமுள்ள ராட்சத நாகப்பாம்பு…

Read more

“3 வருஷமா காத்திருந்து கணவனை முடிச்ச மனைவி!”… சிசிடிவி சிக்கிய அந்த ஒரு க்ளூ… அம்பலமான மனைவியின் பயங்கர முகம்..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய மூன்று ஆண்டுகளாகத் திட்டம் தீட்டி, அதனை அரங்கேற்றிய மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் அருகே சாலையோரம் காயங்களுடன் கிடந்த நவீன் பதிதார் என்பவர், மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

இப்படியும் ஒரு குடும்பமா?… ஊரே திரண்டு வந்து ஒரு பெண் குழந்தைக்குக் கொடுத்த வரவேற்பு… வைரல் பின்னணி என்ன…?

மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பம், தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்ததை ஒரு திருமண விழாவைப் போல பிரம்மாண்டமான ஊர்வலம் நடத்தி கொண்டாடியுள்ளது. பொதுவாகப் பெண் குழந்தைகள் பிறப்பதை விட ஆண் குழந்தைகளின் பிறப்பையே கொண்டாடும் சமூக வழக்கத்திற்கு…

Read more

மனைவியைக் கொன்றுவிட்டு சடலத்துடன் ஒரே கட்டிலில் தூங்கிய நபர்… சாப்பாட்டுக்காக இப்படியா?… போலீசாரையே அதிரவைத்த கொடூர கொலை…!!

மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில், சாப்பாடு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியைக் கொலை செய்துவிட்டு, அவரது சடலத்துடன் கணவர் இரண்டு நாட்கள் தங்கியிருந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் 38 வயதான ஜெகதீஷ் தாபர் என்பவர், தனது இரண்டாவது மனைவி ரீமாபாயுடன்…

Read more

அப்பா வேண்டாம் என்று கதறியும் விடாத அரக்கன்… ஒரு தந்தை இவ்வளவு கொடூரமானவரா?… போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் உள்ள கேஸ்லை கிராமத்தில், தந்தை ஒருவரே தனது 3 வயது மகனை கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ள நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரத்தன் சிங் உய்கே என்ற அந்த…

Read more

தொட்டிக்குள் 2 மணிநேரம் போராடிய உயிர்கள், கடைசியில் நடந்த சோகம்… நிர்வாகத்தின் அலட்சியம் – வைரலாகும் பகீர் வீடியோ..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பாதாள சாக்கடை சுத்திகரிப்புப் பணியின் போது, சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விஷவாயு தாக்கி தொட்டிக்குள்ளேயே சிக்கிக்கொண்ட இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தின் போது மீட்புப் பணிகளுக்குத் தேவையான முறையான உபகரணங்கள் மற்றும்…

Read more

அதிர்ச்சி: கள்ளக்காதலி கொடுத்த 1.5 கோடி… கணவரைப் பார்சல் செய்து அனுப்பிய மனைவி… வைரலாகும் மெகா டீல்…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் திரைப் படத்தையே மிஞ்சும் வகையிலான ஒரு வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள குடும்ப நீதிமன்றத்தில் 23 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்த தம்பதியினர் விவாகரத்து கோரி அணுகினர். மேலும் 42 வயதான கணவர், தனது அலுவலகத்தில் பணிபுரியும்…

Read more

காதலா? கொலையா?: இன்ஸ்டாகிராம் காதலால் வந்த விபரீதம் – செப்டிக் டேங்கில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… போபாலில் அதிர்ச்சி…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் கள்ளக்காதலனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் செப்டிக் டேங்கில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான அந்த நபர், வேறொரு பெண்ணுடன் நீண்ட நாட்களாக லிவ்-இன் உறவில்…

Read more

அந்த ஒரு முடிவால் முடிந்த உயிர்… கணவனை உதறிவிட்டு காதலனுடன் தஞ்சம்… தந்தையா அல்லது எமனா?… துப்பாக்கியால் சுட்டது ஏன்?… பதறவைக்கும் வாக்குமூலம்..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் பிண்டு மாவட்டத்தில், திருமணமான பின்னரும் தனது காதலனுடன் சென்ற மகளைத் தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிரியா தபக் கிராமத்தைச் சேர்ந்த முனீஷ் தனுக் என்பவரது மகள் நித்து, கடந்த மாதம் திருமணமான…

Read more

ஷாப்பிங் மோகத்தில் குழந்தையை மறந்த பெற்றோர்… மூச்சுத் திணறி கதறிய ஒன்றரை வயது குழந்தை… ஓடி வந்த இளைஞர் செய்த காரியம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா நகரில் பெற்றோரின் கவனக்குறைவால் கார் ஒன்றிற்குள் சிக்கிக்கொண்ட ஒன்றரை வயதுக் குழந்தை, பொதுமக்களின் துரித நடவடிக்கையால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. திங்கள்கிழமை மாலை பவாரா சௌக் பகுதியில் ஷாப்பிங் செய்யச் சென்ற ஒரு தம்பதியினர், குழந்தையை காருக்குள்…

Read more

சுத்தமான குடிநீர் என்று நினைத்து மக்கள் குடித்தது விஷமா?… குழாய் கசிவா? அல்லது திட்டமிட்ட சதியா?… அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்… வைரலாகும் மறைக்கப்படும் மர்மம்…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பகீரத்புரா பகுதியில், குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்ததால் அசுத்தமான நீரைப் பருகிய 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சியின் அலட்சியத்தால் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் சந்திக்கும் இடத்தில் கசிவு ஏற்பட்டு,…

Read more

ஒரே ஒரு சிறுநீர்… இரண்டு தப்பறையடி… மிரட்டப்பட்ட பூசாரி… ஆவேசமடைந்த IAS அதிகாரி… இணையத்தை உலுக்கும் வீடியோ காட்சிகள்…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத்தில் நர்மதை நதிக்கரையில் இளைஞர் ஒருவர் சிறுநீர் கழித்ததைக் கண்டு, அங்கிருந்த ஐஏஎஸ் அதிகாரி கடும் கோபமடைந்து அந்த இளைஞரை இரண்டு முறை கன்னத்தில் அறைந்தார். புனிதமாகக் கருதப்படும் நர்மதை ஆற்றின் தூய்மையைக் கெடுக்கும் வகையில் நடந்துகொண்ட அந்த…

Read more

Sehore Borewell Rescue : 55 மணி நேர போராட்டம்…. 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு..!!

மத்திய பிரதேசத்தில் 100 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை மீட்கப்பட்டது.. மத்தியப்பிரதேச மாநிலம் சேஹூர் மாவட்டத் தலைமையகத்திற்கு அருகிலுள்ள முங்காவலி கிராமத்தில் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில்  இரண்டரை வயது சிறுமி சிருஷ்டி சிக்கினார்..…

Read more

Other Story