“108 ஆம்புலன்ஸ் வராததால் வந்த வினை!.. ஓடும் ஆட்டோவில் கதறிய தாய்”.. ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் துடிதுடித்து மரணம்.. பகீர் சம்பவம்..!!!
மத்தியப்பிரதேச மாநிலம் மண்டலா மாவட்டத்தில் நிகழ்ந்த இந்தச் சோகமான சம்பவம், கிராமப்புற மருத்துவக் கட்டமைப்பின் அவல நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. நைகான் கிராமத்தைச் சேர்ந்த ரஜினி சிங்கராம் என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு, அவரது 7-வது மாத கர்ப்ப காலத்திலேயே திடீரென பிரசவ…
Read more