மனைவியைக் கொன்றுவிட்டு சடலத்துடன் ஒரே கட்டிலில் தூங்கிய நபர்… சாப்பாட்டுக்காக இப்படியா?… போலீசாரையே அதிரவைத்த கொடூர கொலை…!!
மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில், சாப்பாடு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியைக் கொலை செய்துவிட்டு, அவரது சடலத்துடன் கணவர் இரண்டு நாட்கள் தங்கியிருந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் 38 வயதான ஜெகதீஷ் தாபர் என்பவர், தனது இரண்டாவது மனைவி ரீமாபாயுடன்…
Read more