நர்மதையை மூழ்கடித்த 11,000 லிட்டர் பால் அபிஷேகம்.. சாக்கடையை விட மோசமாக மாறும் புனித நீர்?.. NGT அதிரடி நோட்டீஸால் பரபரப்பு..!!!
மத்தியப்பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்டத்திலுள்ள சதேவ் கிராமத்தில் நடைபெற்ற ஒரு ஆன்மீக வழிபாட்டு நிகழ்வின் போது, புனித நர்மதை நதியில் சுமார் 11,000 லிட்டர் பால் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியதைத்…
Read more