“இவனை சும்மா விடலாமா?.. அலறிய குழந்தைகள்.. நடுங்கிய ஆசிரியை”… அரசுப் பள்ளிக்குள் புகுந்து ரவுடி செய்த வெறிச்செயல், இறுதியில் அலேக்காக தூக்கிய போலீஸ்..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் அசோக்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், நபர் ஒருவர் திடீரென வகுப்பறைக்குள் புகுந்து அங்கிருந்த நாற்காலியைத் தூக்கி எறிந்து தளபாடங்களைச் சேதப்படுத்தியுள்ளார். அங்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த பெண் ஆசிரியையிடம் தவறாக நடந்துகொண்ட அந்த நபர், பள்ளியின்…

Read more

Other Story