அந்த ஒரு முடிவால் முடிந்த உயிர்… கணவனை உதறிவிட்டு காதலனுடன் தஞ்சம்… தந்தையா அல்லது எமனா?… துப்பாக்கியால் சுட்டது ஏன்?… பதறவைக்கும் வாக்குமூலம்..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் பிண்டு மாவட்டத்தில், திருமணமான பின்னரும் தனது காதலனுடன் சென்ற மகளைத் தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிரியா தபக் கிராமத்தைச் சேர்ந்த முனீஷ் தனுக் என்பவரது மகள் நித்து, கடந்த மாதம் திருமணமான…

Read more

Other Story