“அய்யோ அம்மா… பாசமா வெல்லம் கொடுக்கப் போனா இப்படியா பண்ணுவ?!”.. தும்பிக்கையால் சுழற்றி அடித்த யானை… நெட்டிசன்களை உலுக்கிய காட்சி…!
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ளூர் விழா ஒன்றில் கலந்துகொண்ட யானை ஒன்று, தனக்கு வெல்லம் ஊட்ட முயன்ற நபரை எதிர்பாராதவிதமாகக் கோபத்துடன் தூக்கி வீசி மிதித்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யானைக்கு அன்பாக உணவளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்…
Read more