“இனி ஆன்லைன் திருடர்களுக்கு ஆப்பு தான்”!.. கைகோர்க்கும் வங்கி, போலீஸ், டெலிகாம்.. நிம்மதிப் பெருமூச்சில் பொதுமக்கள்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!!
இன்றைய டிஜிட்டல் உலகில் மொபைல் போன் இல்லாத மனிதர்களே இல்லை என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம். ஆனால், அதே மொபைல் போன் மூலமாக நமது வாழ்நாள் சேமிப்பு ஒரே நொடியில் மாயமாகும் அவலமும் அரங்கேறி வருகிறது. ஆன்லைன் மோசடி மற்றும் சைபர்…
Read more