ஷாப்பிங் மோகத்தில் குழந்தையை மறந்த பெற்றோர்… மூச்சுத் திணறி கதறிய ஒன்றரை வயது குழந்தை… ஓடி வந்த இளைஞர் செய்த காரியம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா நகரில் பெற்றோரின் கவனக்குறைவால் கார் ஒன்றிற்குள் சிக்கிக்கொண்ட ஒன்றரை வயதுக் குழந்தை, பொதுமக்களின் துரித நடவடிக்கையால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. திங்கள்கிழமை மாலை பவாரா சௌக் பகுதியில் ஷாப்பிங் செய்யச் சென்ற ஒரு தம்பதியினர், குழந்தையை காருக்குள்…

Read more

சுத்தமான குடிநீர் என்று நினைத்து மக்கள் குடித்தது விஷமா?… குழாய் கசிவா? அல்லது திட்டமிட்ட சதியா?… அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்… வைரலாகும் மறைக்கப்படும் மர்மம்…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பகீரத்புரா பகுதியில், குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்ததால் அசுத்தமான நீரைப் பருகிய 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சியின் அலட்சியத்தால் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் சந்திக்கும் இடத்தில் கசிவு ஏற்பட்டு,…

Read more

ஒரே ஒரு சிறுநீர்… இரண்டு தப்பறையடி… மிரட்டப்பட்ட பூசாரி… ஆவேசமடைந்த IAS அதிகாரி… இணையத்தை உலுக்கும் வீடியோ காட்சிகள்…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத்தில் நர்மதை நதிக்கரையில் இளைஞர் ஒருவர் சிறுநீர் கழித்ததைக் கண்டு, அங்கிருந்த ஐஏஎஸ் அதிகாரி கடும் கோபமடைந்து அந்த இளைஞரை இரண்டு முறை கன்னத்தில் அறைந்தார். புனிதமாகக் கருதப்படும் நர்மதை ஆற்றின் தூய்மையைக் கெடுக்கும் வகையில் நடந்துகொண்ட அந்த…

Read more

Sehore Borewell Rescue : 55 மணி நேர போராட்டம்…. 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு..!!

மத்திய பிரதேசத்தில் 100 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை மீட்கப்பட்டது.. மத்தியப்பிரதேச மாநிலம் சேஹூர் மாவட்டத் தலைமையகத்திற்கு அருகிலுள்ள முங்காவலி கிராமத்தில் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில்  இரண்டரை வயது சிறுமி சிருஷ்டி சிக்கினார்..…

Read more

Other Story