ஷாப்பிங் மோகத்தில் குழந்தையை மறந்த பெற்றோர்… மூச்சுத் திணறி கதறிய ஒன்றரை வயது குழந்தை… ஓடி வந்த இளைஞர் செய்த காரியம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
மத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா நகரில் பெற்றோரின் கவனக்குறைவால் கார் ஒன்றிற்குள் சிக்கிக்கொண்ட ஒன்றரை வயதுக் குழந்தை, பொதுமக்களின் துரித நடவடிக்கையால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. திங்கள்கிழமை மாலை பவாரா சௌக் பகுதியில் ஷாப்பிங் செய்யச் சென்ற ஒரு தம்பதியினர், குழந்தையை காருக்குள்…
Read more